TNPSC - General Tamil - TAMIL GK 7

Latest

Wednesday, 4 May 2016

TNPSC - General Tamil

* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
* மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
* மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
* மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்
* கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
* மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
* திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
* தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
* தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
* திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
* குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
* குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16
* நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
* மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
* வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
* வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
* தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
* ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
* திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
* ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
* இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
* வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
* வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
* வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
* சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
* நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
* வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல
* காராளர் என்பவர் - உழவர்
* ஆழி என்பதன் பொருள் - மோதிரம்
* வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
* கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
* தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
* யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
* விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
* விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
* பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி
* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
* திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
* பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
* மதுரை என்பது - இடப் பெயர்
* மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது - தெற்குகோபுரம்
* பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது - முத்து
* மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் - செல்லத்தம்மன் கோயில்
* நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை
* மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்
* மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர
1. நாயக்கர்கள் தமிழ்நாட்டை எத்தனை பாளையமாக பிரித்தணர் :72
2. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8
3. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி
4. நம் மாநில விலங்கு :வரையாடு
5. விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52
6. மடவாள் என்பதன் பொருள் :பெண்கள்
7. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார்
8. இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன்
9. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ
10. பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி
11. கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில்
12. இடம் வகை எத்தனை colonthree emoticon
13. சொல் எத்தனை :4
14. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430
15. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம்
16. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன்
17. தமிழ் தாத்தா யார் :உ வே சா
18. கணித மேதை யார் :ராமானுசம்
19. குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம்
20. பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ
21. போலி கள் எத்தனை colonthree emoticon
22. சுவை எத்தனை :8
23. கலம் என்பது எத்தனை :12
24. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன்
25. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங்
26. முதல் செயல்திட்ட வரைவாளர் :லேடி லவ்பேஜ்
27. இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு :கணினி
28. 174 சிறப்பு பெயர் பெற்றவர் :பாவாணர்
29. யாப்பு என்பது என்ன :செய்யுள்
30. 1812 ஆண்டு திருக்குறலை முதன்முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் :ஞானபிரகாசம்

No comments:

Post a Comment