- கம்பர் இயற்றிய நூல்கள்–கம்பராமாயணம்,சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி,ஏர் எழுபது,சிலை எழுபது,,திருக்கை வழக்கம்
- தேம்பாவணி,கொடுந்தமிழ் இலக்கணம்,செந்தமிழ் இலக்கணம் இவற்றின் ஆசிரியர்–வீரமா முனிவர்
- அறுவகை இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர்–வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளார்
- ஆறாம் இலக்கணம்–புலமை இலக்கணம்
- தொன்னூலின் ஆசிரியர்-பாவலரேறு ச.பாலசுந்தரனார்
- அச்சு வடிவம் பெற்ற முதல் பழந்தமிழ் நூல் எது?அச்சிட்டவர் யார்?எப்போது?—திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கள்,எல்லிசு துரை,1819
- நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முழுமைக்கும் உரை செய்தவர்?–பெரியவாச்சான் பிள்ளை
- திருவாசகம் முழுமைக்குமான உரை எழுதியவர்?முதல் உரை:திருவாசக அனுபூதி உரை:எழுதியவர்–சீர்காழித் தண்டவராயர்
- கம்பராமாயணம் முழுமைக்கும் உரை கண்டவர்–வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
- நரிவிருத்தம் எழுதியது யார்?அவர் எழுதிய முதல் காப்பியம்?–திருக்கத்தேவர்,சீவக்சிந்தாமணி
- உமறுபுலவர் எழுதிய காப்பியம்?-சீறாப்புராணம்(3 காண்டங்கள்.5௦26 விருத்தங்கள்
- செவ்வாழை சிறுகதையின் ஆசிரியர்–சி.என். அண்ணாதுரை
- குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்-மு.வரதராசன்
- பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா-என்று பாடியவர்?–சுந்தரர்
- மாணிக்கவாசகர் பாடிய நூல்களின் பெயர்கள்?-திருவாசகம்,திருக்கோவையார்
- எட்டாம் திருமறையை பாடியவர்?-மாணிக்கவாசகர்
- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
- திருவெம்பாவை பாடியவர்–மாணிக்கவாசகர்(திருவண்ணாமலையில்)
- பத்தாம் திருமுறையை பாடியவர்-திருமூலர்
- பன்னிரு திருமுறைகளை தொகுப்பித்தவர்-முதலாம் இராசராசன்
- ஸ்ரீவில்லிபுத்தூராழ்வார் பாடியது-மகாபாரதம்
- சீவகசிந்தாமணியின் பழைய உரையாசிரியர் யார்?–நச்சினார்க்கினியர்
- குமரகுருபரர் இயற்றிய நூல்கள்)– மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,கயிலைக் கலம்பகம்,மதுரைக் கலம்பகம், திரு வாரூர்நான்மணிமாலை,சிதம்பரமும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட் கோவை,இரட்டை மணிமேகலை, காசிகலம்பகம்,சகலகலாவல்லி மாலை மதுரை மீனாட்சியம்மை குறம்,மீனாட்சியம்மை இரட்டை மணிமேகலை.
- ஆண்டாள் பாடிய பாடல்கள்?–திருப்பாவை,நாச்சியார் திருமொழி
- நீதிநெறி விளக்கம் ஆசிரியர்?–குமரகுருபரர்
- மணிமேகலை ஆசிரியர்?–மதுரை கூலவாணிகன் சாத்தனார்
- சீவகசிந்தாமணி ஆசிரியர்–திருக்கத்தேவர்
- குண்டலகேசி ஆசிரியர்-நாதகுத்தனார்
- காந்த புராணத்தின் ஆசிரியர்–கச்சியப்ப சிவாசாரியார்
- நளவெண்பா இயற்றியவர்?—புகழேந்தி புலவர்
Wednesday, 4 May 2016
New
TNPSC - General Tamil
About Tamil GK
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
General Tamil
Labels:
General Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment