TNPSC - General Tamil Important Questions and Answers - TAMIL GK 7

Latest

Friday, 29 April 2016

TNPSC - General Tamil Important Questions and Answers

50.”ஆன்றோர் புகழ்ந்த ஆறிவினிற் ரெறிந்து சான்றோரு ரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒரு பது பாட்டும்” எனக்கூறியவர்
A. நச்சினார்க்கினியர்
51.தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
C.வீரமாமுனிவர்
52.பாரதியாரின் சின்ன சங்க்கரன் கதை என்னும் நூல்
B. உரைநடை நூல்
53.வரலாற்றுக் களஞ்சியம் என்று யாருடைய நாட்குறிப்பை குறிப்பிடுவர்
A ஆனந்தரங்கம் பிள்ளை
54. காட்டு வாத்து தொகுப்பினை வெளியிட்ட பதிப்பகம்
C.எழுத்து
55.உ.வே. சாமிநாதையர் முதன் முதலில் பதிப்பித்த நூல்
C. சீவகசிந்தமணி
56.வைகறை விடியல்
C. மருதத் திணக்குரிய காலம்
57.இருத்தலின் உரிப்பொருளுக்குரிய திணை
C.முல்லைத்திணை
58. மருத நில தலை மக்கட்பெயர்
A. ஊரன், மகிழ்நன்
59. முல்லைத் திணைக்குரிய தெய்வம்
B. கண்ணன்
60. மருதத் திணக்குரிய பூ
C. தாமரை
66. உழவர்களின் வாழ்வியலைக் கூறும் சிற்றிலக்கியம்
A பள்ளு
67.பிள்ளைத்தமிழ் முதலாவதாக எப் பருவம் அமைகிறது
C. காப்பு பருவம்
68.முதலாழ்வார்களின் எண்ணிக்கை
D 3
69 “.கொல்லா விரதம் குவலயமெல்லா மோங்க ……. இச்சை பராபரமே” என்று உரைத்தவர் யார்?
A . தாயுமானவர்
70. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் பெயர் தருக
C. திரிகூட ராசப்ப கவிராயர்
76. தமிழ் மொழி உயர் தனிச்செம்மொழி என்று முதன் முதலில் கூறியவர்
C. பரிதிமாற்கலைஞர்
77.தொல்காப்பியர் சுட்டும் உரசொலிகள்
D. ர, ழ
78 என் என்னும் சொல் யார் காலத்தில் அன் என்று மாறியது ?
*****
79. முதன் முதலாக ‘ தமிழன்’ என்ற சொல்லாட்சி காணப்படும் இலக்கியம்
C. அப்பர் தேவாரம்
80 எந்த அளபெடை சோழர் காலத் தமிழில் காரணவினை காட்டும் உருபாக இருந்தது
*****
86.அவர் வந்தார் என ஒருவரை மட்டும் குறிப்பது
B. பால் வழுவமைதி
82.துஞ்சினார் என்று செத்தாரைக் குறிப்பது
A மங்கல வழக்கு
88. அண்ணாக் கயிறு என்பது
C. அரைஞான் கயிறு
89 தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கடன் வாங்கப்பெற்ற சொற்கள்
A .ஓலை,கறி,காசு தேக்கு
90. BICYCLE எனதன் கலைச்சொல்லாக்கம்
C .ஈருருளி
91.ஒலியை ஆராயும் முறையை எத்தனைப் பிரிவாக வகுக்கின்றனர்
97. அரேபியா எகிப்து போன்ற பகுதிகளில் பேசப்படும் மொழியினம்
D. செமிட்டிக் இனம்
98.குவி மொழி எந்த மானிலத்தில் பேசப்படுகின்றது ?
A. ஒரிஷா
99.திராவிட மொழிகளின் திணை பால் பாகுபாடு ஸிறந்தது என்று கூறியவர்
C. கால்டுவெல்
100.’ தமிழ் மொழி மிக்க பழைய வரலாறு உடையதாகும்’’ என்று உரைத்தவர்
A. தீட்சிதர்

No comments:

Post a Comment