தென்னிந்திய வரலாறு
1..களப்பிரர்களை தோற்கடித்து பல்லவ பேரரசை நிறுவியவர்-
சிம்ம விஷ்ணு2..உலகின் சிங்கம் அல்லது அவனி சிம்மன் -
சிம்ம விஷ்ணு
3..முதலாம் மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கிய அரசர்-
இரண்டாம் புலிகேசி
4..குடைவரைக் கோயில்களை அறிமுகப்படுத்தியவர்-
முதலாம் மகேந்திர வர்மன்
5..முதலாம் மகேந்திர வர்மன் படைத்த ஓவிய நூல்-
தட்சிண சித்திர
6..சேத்தகாரி,சங்கீரன ஜதி என்று அழைக்கப்பட்டவர்-
முதலாம் மகேந்திர வர்மன்
7..முதலாம் மகேந்திர வர்மன் இயற்றிய நாடக நூல் -
மத்த விலாசம்
8..சமணரான முதலாம் மகேந்திரவர்மனை சைவத்துக்கு மாற்றியவர்-
திருநாவுக்கரசர்
9..முதலாம் மகேந்திர வர்மனின் இசை ஆர்வத்தைக் காட்டும் கல்வெட்டு-
குடுமியான் மலை கல்வெட்டு
10..வாதாபி கொண்டான் -
முதலாம் நரசிம்ம வர்மன்
11..மாமல்லன் -
முதலாம் நரசிம்ம வர்மன்
12..வாத்திய வித்தியாதரன் -
முதலாம் நரசிம்ம வர்மன்
13..இராஜ சிம்மன் -
இரண்டாம் நரசிம்ம வர்மன்
14..கதாசாரம் எழுதியவர்-
தண்டி
15..அவந்தி சுந்தரி எழுதியவர்'
தண்டி
16..ஆகமப் பிரியன் -
இரண்டாம் நரசிம்ம வர்மன்
17..தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்-
மூன்றாம் நந்தி வர்மன்
16..காவிரி நாடன்,கடற்ப்படை அவனி நாரணன் -
மூன்றாம் நந்தி வர்மன்
17..கடைசிப் பல்லவ மன்னன்-
அபராஜிதன்
18..கீர்தார் சனியம் என்ற நூலை எழுதியவர்-
பாரவி
19..பாரத வெண்பா எழுதியவர்-
பெருந்தேவனார்
20..கல்லாடம் எழுதியவர்-
கல்லாடனார்
21..தங்கத்தின் எடை குறிக்கப்பட்டன-
கழஞ்சு , மஞ்சாடி
22..வணிகர் சங்கம் எவ்வாறு அழைக்கப்பட்டது-
மணி கிராமம்
23..நிலங்களை அளக்கும் அளவுகள் -
உளவு,ஹாலா,கலப்பை
24..பல்லவ நிர்வாகத்தின் அடிப்படை அலகு-
கிராமம்
25..அமைச்சர்களுக்கு வழங்ககப்பட்ட பட்டங்கள்.-
உத்தம சீலன்,பேரரையன்,பிரம்ம ராஜன்
26..பல்லவ அரசின் உச்சநீதிமன்றம்-
தர்மசேனா
27..பல்லவ அரசின் வரிகள்-
கானம்,இறை,பூச்சி பாட்டம்,
28..கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்-
தேவதானம்
29..பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்-
பிரம்மதேயம்
30..மதுரை திராவிட சங்கத்தை தோற்றுவித்தவர்-
வஜ்ஜிரனந்தி
31..சித்திரக்கார புலி -
முதலாம் மகேந்திர வர்மன்
No comments:
Post a Comment