# மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் – ஜான்சிராணி இலட்சமிபாய்
# ஜான்சிராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய நகரம் – குவாலியர்
# இராணி இலட்சுமிபாயின் முடிவு – 1858 ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டார்
# தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது – கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
# பிரம்ம சமாஜத்தினை நிறுவியவர் – இராஜராம் மோகனராய்
# இராஜராம் மோகனராய் பயின்ற மொழிகள் – அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், மற்றும் ஹீப்ரு
# இராஜராம் மோகனராய் எழுதிய புத்தகங்கள் – ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி
# பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை – ஒரே கடவுள், பொது சமயத்தில் நம்பிக்கை
# ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது – பெண்கல்வி, கலப்பு மணம், சம்பந்தி உணவு முறை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம். ஆகியவற்றை ஆதரித்தது.
# பிரம்மஞான சபையை நிறுவியவர் – மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ் ஆல்காட்.
# பிரம்மஞானசபை நிறுவப்பட்டது ஏன் ? – கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் இச்சபை நிறுவப்பட்டது
# 1893-ம் ஆண்டு பிரம்மஞான சபையின் தலைவர் – திருமதி. அன்னிபெசன்ட்
# பிரம்மஞானசபையின் தலைமையகம் – சென்னையில் உள்ள அடையார்
இராமகிருஷ்ண மடம்
# இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பர் யார்?
கோவில் அர்ச்சகர்
# இராமகிருஷ்ண மடத்தை நிறுவியது யார் ?
சுவாமி விவேகானந்தர்
# உலக சமயமாநாடு எங்கு, எப்பொழுது நடைபெற்றது ?
1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்
# உலக சமய மாநாட்டில் இந்து சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார் ?
சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
# தலித்துக்கள் மற்றும் தாழ்த்துப்பட்டோர்களின் மீட்பாளர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
# இந்திய அரசாங்கத்தால் இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்
1990-ல் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது மூலம் சிறப்பிக்கப்பட்டது
# மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தியது ஏன்?
தீண்டத்தகாத மக்களுக்காக பொது குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையை பெற மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை நடத்தினார்.
# பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைந்தது – கி.பி.1908.
# ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் – பிரான்ஸிஸ் பெர்டினாண்ட்
# அவருக்கு நேர்ந்தது – செர்பிய தீவிரவாத இளைஞன் ஒருவனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
# ஆஸ்திரேலியா என்ன செய்தது – ஆஸ்திரியா செர்பியாவிடம் விளக்கம் கேட்டது
# முதல் உலகப் போரின் காலம் – கி.பி.1914 – கி.பி 1918
# மைய நாடுகள் – ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும், மைய நாடுகள்
# நேச நாடுகள் – இங்கிலாந்தும் அதன் நட்பும் நாடுகளும் நேச நாடுகள்
# ஜான்சிராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய நகரம் – குவாலியர்
# இராணி இலட்சுமிபாயின் முடிவு – 1858 ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டார்
# தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது – கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
# பிரம்ம சமாஜத்தினை நிறுவியவர் – இராஜராம் மோகனராய்
# இராஜராம் மோகனராய் பயின்ற மொழிகள் – அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், மற்றும் ஹீப்ரு
# இராஜராம் மோகனராய் எழுதிய புத்தகங்கள் – ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி
# பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை – ஒரே கடவுள், பொது சமயத்தில் நம்பிக்கை
# ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது – பெண்கல்வி, கலப்பு மணம், சம்பந்தி உணவு முறை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம். ஆகியவற்றை ஆதரித்தது.
# பிரம்மஞான சபையை நிறுவியவர் – மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ் ஆல்காட்.
# பிரம்மஞானசபை நிறுவப்பட்டது ஏன் ? – கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் இச்சபை நிறுவப்பட்டது
# 1893-ம் ஆண்டு பிரம்மஞான சபையின் தலைவர் – திருமதி. அன்னிபெசன்ட்
# பிரம்மஞானசபையின் தலைமையகம் – சென்னையில் உள்ள அடையார்
இராமகிருஷ்ண மடம்
# இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பர் யார்?
கோவில் அர்ச்சகர்
# இராமகிருஷ்ண மடத்தை நிறுவியது யார் ?
சுவாமி விவேகானந்தர்
# உலக சமயமாநாடு எங்கு, எப்பொழுது நடைபெற்றது ?
1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்
# உலக சமய மாநாட்டில் இந்து சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார் ?
சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
# தலித்துக்கள் மற்றும் தாழ்த்துப்பட்டோர்களின் மீட்பாளர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
# இந்திய அரசாங்கத்தால் இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்
1990-ல் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது மூலம் சிறப்பிக்கப்பட்டது
# மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தியது ஏன்?
தீண்டத்தகாத மக்களுக்காக பொது குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையை பெற மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை நடத்தினார்.
# பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைந்தது – கி.பி.1908.
# ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் – பிரான்ஸிஸ் பெர்டினாண்ட்
# அவருக்கு நேர்ந்தது – செர்பிய தீவிரவாத இளைஞன் ஒருவனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
# ஆஸ்திரேலியா என்ன செய்தது – ஆஸ்திரியா செர்பியாவிடம் விளக்கம் கேட்டது
# முதல் உலகப் போரின் காலம் – கி.பி.1914 – கி.பி 1918
# மைய நாடுகள் – ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும், மைய நாடுகள்
# நேச நாடுகள் – இங்கிலாந்தும் அதன் நட்பும் நாடுகளும் நேச நாடுகள்
No comments:
Post a Comment