பொது அறிவு கேள்விகள் (பொது அறிவு கேள்விகள் ) - 1
- முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
- கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
- சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
- இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
- பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
- கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
- அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
- கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
- செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
- மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
சரியான விடைகள்
- அன்னை தெரசா,
- கெப்ளர்
- ரஷ்யர்கள்
- 1860
- ஜனவரி 3
- கோமுகம்
- எருசேலம் நாட்டில்
- லிக்னோஸ்
- இர்வின் லாங்மூர்
- ஜப்பான்
No comments:
Post a Comment