# ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு – மாத்திரை என்னும் பெயர்
# திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
# தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
# ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது – முன்னிலை இடம்
# இடம் எத்தனை வகைப்படும் – 3 வகை
# மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு – இடம் என்று பெயர்
# ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் – பன்மை
# பல பொருள்களை குறிக்கும் சொல் – பலவின்பால்
# பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது – பலர்பால்
# ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை – உயர்திணைக்கு உரியவை
# எண் எத்தனை வகைப்படும் – இரண்டு
# ஒரே பொருளை குறிக்கும் சொல் – ஒருமை
# மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு – உயர்திணை
# அளபெடை எத்தனை வகைப்படும் – 2 வகை
# செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு உயிரளபெடை என்று பெயர்
# திணை என்பது – ஒழுக்கம்
# சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து – ஏ
# சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து – ஏ
# சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் – ஆ, ஓ, ஏ
# சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் – எ, யா, ஏ
# வினா எழுத்துக்கள் – 5
# சுட்டெழுத்துக்கள் – 3
# பால் – 5
# பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
# ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது – சுட்டு
# பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் 5 பால்களாக பிரிக்கலாம்
# திணை – 2 வகை
# நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
# ஒரு பெண்ணைப் பார்த்து “மான் கொல்? மயில் கொல்?” என்பது – செய்யுள் வழக்கு
# சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
# தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
# ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
# எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
# குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
# நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
# மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு
# மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
# குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
# ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு
# ஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு
# எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
# அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
# அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.
# அளபெடை இரு வகைப்படும். அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை
# உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
No comments:
Post a Comment