1..இந்தியாவிற்கு புதிய கடல் வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதன் முதல் இறங்கியவர்கள்?
போர்ச்க்கீசியர்கள்
2..மாலுமிகளுக்கு பயிற்சி அளிக்க அறிவியல் முறை பள்ளியை நிறுவியவர்?
இளவரசர் ஹென்றி
3..இளவரசர் ஹென்றி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
மாலுமி ஹென்றி
4..முதல் முதல் கடல் பயணத்தை மேற்கொண்டவர்?
பார்தலோமியா டயஸ்
5..புயல்முனை எனப் பெயரிட்டவர்?பெயரிடப்பட்ட பகுதி?பெயரிடக் காரணம்?
பார்த்தலோமியா டயஸ்.......அப்பிரிக்காவின் தென் முனை,,,,,புயல் அதிகம் வீசியதால்
6..புயல் முனை எவ்வாறு அழைக்கப்பட்டது ?ஏன்?
தன்னம்பிக்கை முனை...புயல்முனையை தாண்டி சென்றால் புதிய பகுதிகளை காணலாம் என்று பார்த்தலோமியா டயஸ் நம்பியதால்
7..இந்தியாவிற்கு வந்த முதல் மாலுமி?வந்த நாள்?எங்கு வந்தார்?
வாஸ்கோடகாமா ,,,1498 மே 27,,,,கள்ளிக்கோட்டை
8..வாச்கொடகாமாவிற்கு வாணிபம் நடத்த உரிமம் வழங்கியவர்?
சாமொரின்
இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்களின் வாணிபத்தை கவனிக்க நியமிக்கப்பட்ட முதல் ஆளுநர்?
பிரான்சிஸ்கோ டீ அல்மெய்டா
9.. நிலநீர்க் கொள்கை என்றால் என்ன ?கொண்டு வந்தவர் யார்?
அரேபிய வியாபாரிகளை தோற்கடித்து கப்பல்படையை வலிமை பெற செய்து இந்திய கடல் பகுதியில் செல்வாக்கை அதிகப்படுத்தியது.
10..இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்களின் ஆதிக்கத்தை உண்மையாக நிலைநாட்டியவர்?
அல்புகர்க்
11..போர்ச்சுக்கீசியர்களின் வீழ்ச்சிக்கு காரணம்?
அல்புகர்க்கிர்க்கு பிறகு வந்தவர்கள் திறமை ஆடவர்கள் ,
டச்சு மற்றும் ஆங்கிலேயர் வருகை,
கட்டாய மதமாற்றம்,முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கை,
விஜயநகரப் பேரரசுடன் மட்டும் தொடர்பு
12..டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை தோற்றுவித்தவர்கள்?தோற்றுவித்த ஆண்டு?
1602..ஹாலந்து மக்கள்
13..டச்சுக்காரர்களின் வாணிபத்தளம்?
புலிகட் எனப்படும் பழவேற்காடு
14..அம்பாயினா படுகொலை என்றால் என்ன? நடைபெற்ற ஆண்டு?
1623 இல் அம்பாயனா என்னுமிடத்தில் இந்தோனேசியாவில் வியாபாரம் செய்ய சென்ற ஆங்கிலேய வியாபாரிகளை dacchukkaararkal கொன்றனர் .
15..ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பனியை நிறுவியவர்கள் யார்? உரிமம் பெற்ற ஆண்டு?
100 லண்டன் நகர வியாபாரிகள் ,,1600
16..ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வாணிப உரிபம் ஜகான்கீரிடம் பெற்றுத்தந்தவர்?
சர் தாமஸ் ரோ
17..சென்னை நகரை உருவாக்கியவர்? ஆண்டு?
பிரான்சிஸ் டே 1639
18..ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய ஆண்டு?
1640
19..வில்லியம் கோட்டை கட்டப்பட்ட இடம்?
கொல்கத்தா
20..இரண்டாம் சார்லஸ் கத்ரீனா திருமண சீராக அளிக்கப்பட நகரம்?
மும்பை
21..டேனியர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்?
டென்மார்க் மக்கள்
22..டேனியர்களின் வாணிபத்தளம் ?
தரங்கம்பாடி
23..பிரெஞ்சுக்காரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் ?
பிரான்ஸ் நாட்டு மக்கள்
24..பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1664
25..பாண்டிச்சேரி நிறுவப்பட்ட ஆண்டு?
1674
26..பிரெஞ்சு ஆதிக்கம் யார் காலத்தில் வளர்ச்சி அடைந்தது?
டியூப்ளே
27..முதல் கர்நாடகப் போர் நடை பெற்ற ஆண்டு?
1746-1748
28..முதல் கர்நாடகப்போரின் காரணம்?
டியூப்ளே இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றதால்
29..முதல் கர்நாடகப்போர் எதன் பிரதிபலிப்பு?
ஐரோப்பிய வாரிசுரிமைப் போர்
30..முதல் கர்நாடகப்போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவடைந்தது?
அய்லா சபேல்
31..இரண்டாவது கர்நாடகப்போர் நடைபெற்ற ஆண்டு?
1748-1754
32..இரண்டாவது கர்நாடகப்போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
பாண்டிச்சேரி உடன்படிக்கை
33..ஆர்க்காட்டின் வீரர் என்று அழைக்கப்பட்டவர்?>
ராபர்ட் கிளைவ்
34..மூன்றாவது கர்நாடகப்போர் நடைபெற்ற ஆண்டு?
1756-1763
35..மூன்றாவது கர்நாடகப்போர் எதன் பிரதிபலிப்பு?
ஐரோப்பாவில் நடைபெற்ற 7 ஆண்டுப் போர்
36..மூன்றாவது கர்நாடகப்போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
பாரிஸ் சமாதான உடன்படிக்கை
37..பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு?
1757
39..கலக்கத்தா இருட்டறை சம்பவம் என்றால் என்ன?
சிராஜ் உத் தௌலா ஆங்கிலேயப் போர் வீரர்கள் 146 பேரை சிறையில் அடைத்த்கார்..அடுத்த நாள் 23 பேர் தவிர அனைவரும் மூச்சு திணறி இறந்தனர்
40..பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு?
1764
41..பக்சார் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
அலகாபாத் உடன்படிக்கை
42..முதலாவது மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு?
1767-1769
43..முதலாவது மைசூர் போர் யாருக்கிடையில் எங்கு நடைபெற்றது?
ஹைதர் அலி-ஆங்கிலேயர்கள்
44..முதலாவது மைசூர் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
மதராஸ் ஒப்பந்தம்
45..வங்காளத்தில் இரட்டை ஆட்சியை நடைமுறைப்படுத்தியவர்?
ராபர்ட் கிளைவ்
46. முதல் உலக போர் ஆண்டு :1914-1918
47. ஐ. நா. சபையில் பணியாற்றும் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை :7500
48. ஐ. நா. சபையின் தற்போதய தலைவர் யார் :பான் கீ மூண்
49. பரதநாட்டியம் யாருடைய காலத்தில் தோன்றியது :சோழர் காலம்
50. தஞ்சை கோவிலில் மேல் உள்ள தனி கல்லின் மொத்த எடை :81. டன்
போர்ச்க்கீசியர்கள்
2..மாலுமிகளுக்கு பயிற்சி அளிக்க அறிவியல் முறை பள்ளியை நிறுவியவர்?
இளவரசர் ஹென்றி
3..இளவரசர் ஹென்றி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
மாலுமி ஹென்றி
4..முதல் முதல் கடல் பயணத்தை மேற்கொண்டவர்?
பார்தலோமியா டயஸ்
5..புயல்முனை எனப் பெயரிட்டவர்?பெயரிடப்பட்ட பகுதி?பெயரிடக் காரணம்?
பார்த்தலோமியா டயஸ்.......அப்பிரிக்காவின் தென் முனை,,,,,புயல் அதிகம் வீசியதால்
6..புயல் முனை எவ்வாறு அழைக்கப்பட்டது ?ஏன்?
தன்னம்பிக்கை முனை...புயல்முனையை தாண்டி சென்றால் புதிய பகுதிகளை காணலாம் என்று பார்த்தலோமியா டயஸ் நம்பியதால்
7..இந்தியாவிற்கு வந்த முதல் மாலுமி?வந்த நாள்?எங்கு வந்தார்?
வாஸ்கோடகாமா ,,,1498 மே 27,,,,கள்ளிக்கோட்டை
8..வாச்கொடகாமாவிற்கு வாணிபம் நடத்த உரிமம் வழங்கியவர்?
சாமொரின்
இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்களின் வாணிபத்தை கவனிக்க நியமிக்கப்பட்ட முதல் ஆளுநர்?
பிரான்சிஸ்கோ டீ அல்மெய்டா
9.. நிலநீர்க் கொள்கை என்றால் என்ன ?கொண்டு வந்தவர் யார்?
அரேபிய வியாபாரிகளை தோற்கடித்து கப்பல்படையை வலிமை பெற செய்து இந்திய கடல் பகுதியில் செல்வாக்கை அதிகப்படுத்தியது.
10..இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்களின் ஆதிக்கத்தை உண்மையாக நிலைநாட்டியவர்?
அல்புகர்க்
11..போர்ச்சுக்கீசியர்களின் வீழ்ச்சிக்கு காரணம்?
அல்புகர்க்கிர்க்கு பிறகு வந்தவர்கள் திறமை ஆடவர்கள் ,
டச்சு மற்றும் ஆங்கிலேயர் வருகை,
கட்டாய மதமாற்றம்,முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கை,
விஜயநகரப் பேரரசுடன் மட்டும் தொடர்பு
12..டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை தோற்றுவித்தவர்கள்?தோற்றுவித்த ஆண்டு?
1602..ஹாலந்து மக்கள்
13..டச்சுக்காரர்களின் வாணிபத்தளம்?
புலிகட் எனப்படும் பழவேற்காடு
14..அம்பாயினா படுகொலை என்றால் என்ன? நடைபெற்ற ஆண்டு?
1623 இல் அம்பாயனா என்னுமிடத்தில் இந்தோனேசியாவில் வியாபாரம் செய்ய சென்ற ஆங்கிலேய வியாபாரிகளை dacchukkaararkal கொன்றனர் .
15..ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பனியை நிறுவியவர்கள் யார்? உரிமம் பெற்ற ஆண்டு?
100 லண்டன் நகர வியாபாரிகள் ,,1600
16..ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வாணிப உரிபம் ஜகான்கீரிடம் பெற்றுத்தந்தவர்?
சர் தாமஸ் ரோ
17..சென்னை நகரை உருவாக்கியவர்? ஆண்டு?
பிரான்சிஸ் டே 1639
18..ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய ஆண்டு?
1640
19..வில்லியம் கோட்டை கட்டப்பட்ட இடம்?
கொல்கத்தா
20..இரண்டாம் சார்லஸ் கத்ரீனா திருமண சீராக அளிக்கப்பட நகரம்?
மும்பை
21..டேனியர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்?
டென்மார்க் மக்கள்
22..டேனியர்களின் வாணிபத்தளம் ?
தரங்கம்பாடி
23..பிரெஞ்சுக்காரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் ?
பிரான்ஸ் நாட்டு மக்கள்
24..பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1664
25..பாண்டிச்சேரி நிறுவப்பட்ட ஆண்டு?
1674
26..பிரெஞ்சு ஆதிக்கம் யார் காலத்தில் வளர்ச்சி அடைந்தது?
டியூப்ளே
27..முதல் கர்நாடகப் போர் நடை பெற்ற ஆண்டு?
1746-1748
28..முதல் கர்நாடகப்போரின் காரணம்?
டியூப்ளே இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றதால்
29..முதல் கர்நாடகப்போர் எதன் பிரதிபலிப்பு?
ஐரோப்பிய வாரிசுரிமைப் போர்
30..முதல் கர்நாடகப்போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவடைந்தது?
அய்லா சபேல்
31..இரண்டாவது கர்நாடகப்போர் நடைபெற்ற ஆண்டு?
1748-1754
32..இரண்டாவது கர்நாடகப்போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
பாண்டிச்சேரி உடன்படிக்கை
33..ஆர்க்காட்டின் வீரர் என்று அழைக்கப்பட்டவர்?>
ராபர்ட் கிளைவ்
34..மூன்றாவது கர்நாடகப்போர் நடைபெற்ற ஆண்டு?
1756-1763
35..மூன்றாவது கர்நாடகப்போர் எதன் பிரதிபலிப்பு?
ஐரோப்பாவில் நடைபெற்ற 7 ஆண்டுப் போர்
36..மூன்றாவது கர்நாடகப்போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
பாரிஸ் சமாதான உடன்படிக்கை
37..பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு?
1757
39..கலக்கத்தா இருட்டறை சம்பவம் என்றால் என்ன?
சிராஜ் உத் தௌலா ஆங்கிலேயப் போர் வீரர்கள் 146 பேரை சிறையில் அடைத்த்கார்..அடுத்த நாள் 23 பேர் தவிர அனைவரும் மூச்சு திணறி இறந்தனர்
40..பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு?
1764
41..பக்சார் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
அலகாபாத் உடன்படிக்கை
42..முதலாவது மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு?
1767-1769
43..முதலாவது மைசூர் போர் யாருக்கிடையில் எங்கு நடைபெற்றது?
ஹைதர் அலி-ஆங்கிலேயர்கள்
44..முதலாவது மைசூர் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
மதராஸ் ஒப்பந்தம்
45..வங்காளத்தில் இரட்டை ஆட்சியை நடைமுறைப்படுத்தியவர்?
ராபர்ட் கிளைவ்
46. முதல் உலக போர் ஆண்டு :1914-1918
47. ஐ. நா. சபையில் பணியாற்றும் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை :7500
48. ஐ. நா. சபையின் தற்போதய தலைவர் யார் :பான் கீ மூண்
49. பரதநாட்டியம் யாருடைய காலத்தில் தோன்றியது :சோழர் காலம்
50. தஞ்சை கோவிலில் மேல் உள்ள தனி கல்லின் மொத்த எடை :81. டன்
No comments:
Post a Comment