TNPSC - General Knowledge - TAMIL GK 7

Latest

Wednesday, 4 May 2016

TNPSC - General Knowledge

  • பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதன் முதலில் கண்டறிந்தவர் யார் ? இராபர்ட் புரூஸ்பூட்
  • களப்பிரர்களை விரட்டிய பாண்டிய மன்னன் யார் ? கடுங்கோன்
  • முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார் ? பரஞ்சோதி
  • ‘மாமல்லன்’ என்ற சிறப்பு பெயர் பெற்ற அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
  • பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்
  • குடைவரைக் கோயில்களை அமைத்த பல்லவ அரசன் யார் ? முதலாம் மகேந்திரவர்மன்
  • மாமல்லபுரத்தை ஒரு கலைநகரமாக உருவாக்கிய அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
  • காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பியவர் யார் ?இராஜசிம்மன்
  • கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? மாறவர்மன் அரிகேசரி
  • பிற்கால சோழ அரசு மரபை உருவாக்கியவர் யார் ? விஜயாலயன்
  • சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? முதலாம் குலோத்துங்கன்
  • “பொன்வேய்ந்த பெருமாள்" என்று பட்டம் பெற்றவர் யார் ? முதலாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன்
  • விஜயநகர மன்னர்களில் தலைசிறந்த நிர்வாகி யார்? கிருஷ்ணதேவராயர்
  • மதுரையில் நாயக்கர் ஆட்சியை உருவாக்கியவர் யார் ? நாகம்ம நாயக்கர்
  • நயன்கரா முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? கிருஷ்ணதேவராயர்
  • மதுரையின் கடைசி நாயக்கர் யார்? மீனாட்சி
  • மாலுமிகளுக்கு திசைக்காட்டும் கருவிகளை அளித்தவர்கள் யார்? சீனர்கள்
  • ‘முத்தமிழ் காவலர்' என்று அழைக்கப்பட்டவர் யார்? கி.ஆ.பெ.விசுவநாதம்
  • போர் பிரகடனம் செய்ய அதிகாரம் பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்
  • புதிய பொருளாதாரத்தின் தந்தை எனப்படுபவர் யார்? ஜெ.எம். கீன்ஸ்
  • பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்? விஷ்ணுஷர்மா
  • சென்னையை விலைக்கு வாங்கியவர் யார்? பிரான்சிஸ் டே
  • சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்? மௌண்ட்பேட்டன் பிரபு
  • இடைக்கால அரசின் பிரதமர் பதவி வகித்தவர் யார்? நேரு
  • இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? ரிப்பன் பிரபு
  • ஐ.நா. பொதுசபை தலைவராக பணியாற்றிய இந்திய பெண்மணி யார்? விஜயலட்சுமி பண்டிட்
  • வந்தவாசி வீரர் எனப்பட்டவர் யார்? சர் அயர்கூட்
  • பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்? அலாவுதீன் அசன்
  • ‘மும்முடி சோழன்' என பட்டம் பெற்றவர் யார்? முதலாம் இ
  • : இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? டேராடூன்
  • குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற குகை ஓவியங்கள் எங்கு காணப்படுகிறது? அஜந்தா
  • முதல் புத்த சமய மாநாடு எங்கே நடைபெற்றது? இராஜகிருகம்
  • மொகஞ்சதாரோ எங்கே அமைந்துள்ளது? பாகிஸ்தான்
  • தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் எங்கே அமைந்துள்ளது? நெய்வேலி
  • இந்திய தேசிய பொறியியல் அகாடமி எங்கே அமைந்துள்ளது? புதுடெல்லி
  • உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம் எங்கே அமைந்துள்ளது? பெங்களூரு
  • மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? சென்னை
  • தேசிய ஹோமியோபதி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? கொல்கத்தா
  • இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்கே அமைந்துள்ளது? ம
  • உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் 1.
  • அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? Save Our Soul.
  • உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.
  • மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி.
  • போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்.
  • அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
  • பாகிஸ்தானின் குடியரசு நாள்? மார்ச் 23
  • உலக தண்ணீர் தினம்? மார்ச் 22
  • வங்காள தேசம் விடுதலை பெற்ற நாள்? 1971, மார்ச் 27
  • சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு? கி.பி 1835
  • நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்? காவிரி ஆற்றுபடுகையில்
  • சோழர் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி? உப்பாயம்
  • இதய துடிப்பை கட்டுப்படுத்தும் நரம்பு? சஞ்சாரி நரம்பு
  • தீபகற்ப இந்திய ஆறுகள்
  • இவை பெரும்பாலும் மேற்கு மலைத்தொடரில் உற்பத்தியாகிக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்கக் கடலை அடைகின்றன.
  • மேற்கு மலைத்தொடரில் மழை பெய்யும்பொழுது மட்டுமே இவற்றில் நீர் வளம் இருக்கும். இவை புறதீபகற்ப நதிகளைப் போல ஜீவா நதிகள் அல்ல.
  • கோதாவரி:
  • 1450 கி.மீ நீளம்.
  • மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் அருகே திரியம்பகத்தில் தோன்றி ஆந்திராவில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
  • இந்திராவதி, வைன்கங்கா, மஞ்சித நதி முக்கிய துணை நதிகள்.
  • கிருஷ்ணா:
  • 1290 கி.மீ நீளம்.
  • மகாராஸ்டிரா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் மகாபலேஸ்வரில் தோன்றி ஆந்திரா வழி பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
  • துணையாறு :துங்கபத்திரா
  • நர்மதை:
  • 1290 கி.மீ நீளம்.
  • மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கு இடையே ஓடி அரபிக் கடலில் கலக்கிறது.
  • மகாநதி:
  • 890 கி.மீ நீளம்.
  • அமர்காண்டக் சிகரத்தின் தெற்கில் சிகாவயில் தோன்றி மத்தியப்பிரதேசம், ஒரிசா வழி பாய்ந்து கட்டாக் அருகே கடலில் கலக்கிறது.
  • காவிரி:
  • 760 கி.மீ நீளம்.
  • குடகில் பிறந்து கர்நாடகம், தமிழ்நாடு வழிப்பாய்ந்து காவிரிப்பூம்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது.
  • துணையாறுகள்: பவானி, நொய்யல், அமராவதி, கபினி
  • தபதி:
  • 720 கி.மீ நீளம்.
  • மத்தியப்பிரதேசம் பேதுல் பகுதியில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.
  • தாமோதர்:
  • 530 கி.மீ நீளம்.
  • சோட்டாநாக்பூர் டாரு சிகரத்தில் தோன்றி ஹூக்ளியில் கலக்கிறது.
  • தீபகற்ப இந்தியாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் நதிகள் நர்மதை, தபதி ஆகும்.
  • மேற்கு மலைத்தொடரில் மேற்குச்சரிவில் இறங்கி அரபிக்கடலில் கலக்கும் சிற்றாறுகள் பல உள்ளன. மாண்டவி, ஜாவேரி நதிகள் கோவா பகுதியில் அரபிக்கடலில் கலக்கின்றன.
  • : புற தீபகற்ப இந்திய ஆறுகள்:
  • இமயமலையில் தோன்றி பாய்கின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள்.
  • சிந்து:
  • 3000 கி.மீ நீளம்.
  • பெரும்பாலும் பாகிஸ்தானில் பாய்கிறது.
  • திபெத்தில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.
  • இதன் துணையாறு சட்லெஜ் மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.
  • இதன் குறுக்கே பக்ரா-நங்கல் அணை கட்டப்பட்டுள்ளது.
  • சட்லெஜ் 1440கி.மீ நீளம். கைலாச மலையில் தொடங்குகிறது.
  • பிரம்மபுத்திரா:
  • 2900 கி.மீ நீளம்.
  • கைலாச மலை, மானசரோவரில் தோன்றி, தெற்குத்திபெத்தில் 1250 கி.மீ ஓடி இமய மலையின் வடக்கிழக்கு பகுதியான அஸ்ஸாம் மலைக் குன்றுகள் வழியாக பாய்ந்து பங்களாதேஷில் புகுந்து கங்கையின் கிளை நதிகளில் இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது.
  • இதில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்பட்டு அஸ்ஸாம், பீஹார் பகுதிகள் பாதிப்படைகின்றன.
  • கங்கை:
  • 2510 கி.மீ நீளம்.
  • இமயமலையில் கங்கோத்ரி அருகே உருவாகி கோமுக்கியில் உற்பத்தியாகி ஹரித்துவாரில் தரையிறங்கி உத்திரப்பிரதேசம், பீஹார், வங்காள மாநிலம் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலை அடைகிறது.
  • கிழக்கு நோக்கி பாய்ந்து தெற்கு நோக்கித் திரும்பி இரு கிளையாகி ஒன்று வங்க தேசத்திற்கும் மற்றது ஹூக்ளி எனும் பெயரில் மேற்கு வங்கத்திலும் கடலில் சேர்கிறது.
  • முக்கிய துணையாறுகள்: யமுனை, சோன், கோமதி, கர்கா, சாரதா, கண்டக், கோசி
  • கங்கைக்கு இணையாக 600 கி.மீ ஓடும் யமுனை அலகாபாத்தில் அதனுடன் கலக்கிறது.
  • பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
  • தாதாபாய் நௌரோஜி
  • வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிங்
  • 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் ?கன்வர் சிங்
  • கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1922
  • சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்? சி.ஆர். தாஸ்
  • அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  • பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது? குஜராத்
  • இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?1498
  • டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு? டென்மார்க்
  • மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்? சுபாஷ் சந்திர போஸ்
  • இந்தியாவின் முதல் வைசிராய் யார்? கானிங் பிரபு
  • சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்? 1
  • புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக? தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
  • முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது? 1905
  • சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்? மீரட்
  • பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்? அல்புகர்கு
  • அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு? 1623
  • ஆரியர்களின் பூர்வீகம் எது? மத்திய ஆசியா
  • வேதங்களில் பழமையானது? ரிக் வேதம்
  • இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட இந்திய மன்னர்? சமுத்திர குப்தர்
  • சாளுக்கிய வம்சத்தின் புகழ் பெற்ற அரசர்? இரண்டாம் புலிகேசி
  • நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்? முதலாம் குமார குப்தர்
  • புத்த மதம் தோன்றிய ஆண்டு? 483 BC
  • கலிங்க போர் நடைபெற்ற ஆண்டு? 261 BC
  • அலெக்சாண்டர் எந்த ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்தார்? 326 BC
  • நவரத்தினங்கள் யாருடைய அவையில் இருந்தார்கள்? இரண்டாம் சந்திரகுப்தர்
  • இந்தியாவின் விக்கிரமாதித்தன் என்று அழைக்கப்பட்ட இந்திய மன்னர்? இரண்டாம் சந்திரகுப்தர்
  • சரோஜினி நாயுடு கைது செய்யப்பட்ட இடம் எது? தர்சனா
  • முதல் வட்ட மேசை மாநாடு எங்கு கூட்டப்பட்டது? இலண்டன்
  • காந்திஜி நடத்திய பத்திரிக்கையின் பெயர்? அரிஜன்
  • ஜவஹர்லால் நேருவின் தாயார்? சொரூபராணி
  • ஆகஸ்ட் அறிவிப்பு செய்தவர்? வைஸ்ராய் லின்லித்தோ
  • விடிவெள்ளி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி
  • 2006- ஆம் ஆண்டு குள்ளக் கோள் என அறிவிக்கப்பட்டது? புளூட்டோ
  • யுரேனஸ் கோள் சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்? 84 ஆண்டுகள்
  • நெப்டியூன் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? 449.7 கோடி கி.மீ
  • வியாழன் கோளின் தற்சுழற்சி காலம்? 9 மணி 55 நிமிடங்கள்

No comments:

Post a Comment