- பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதன் முதலில் கண்டறிந்தவர் யார் ? இராபர்ட் புரூஸ்பூட்
- களப்பிரர்களை விரட்டிய பாண்டிய மன்னன் யார் ? கடுங்கோன்
- முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார் ? பரஞ்சோதி
- ‘மாமல்லன்’ என்ற சிறப்பு பெயர் பெற்ற அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
- பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்
- குடைவரைக் கோயில்களை அமைத்த பல்லவ அரசன் யார் ? முதலாம் மகேந்திரவர்மன்
- மாமல்லபுரத்தை ஒரு கலைநகரமாக உருவாக்கிய அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
- காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பியவர் யார் ?இராஜசிம்மன்
- கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? மாறவர்மன் அரிகேசரி
- பிற்கால சோழ அரசு மரபை உருவாக்கியவர் யார் ? விஜயாலயன்
- சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? முதலாம் குலோத்துங்கன்
- “பொன்வேய்ந்த பெருமாள்" என்று பட்டம் பெற்றவர் யார் ? முதலாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன்
- விஜயநகர மன்னர்களில் தலைசிறந்த நிர்வாகி யார்? கிருஷ்ணதேவராயர்
- மதுரையில் நாயக்கர் ஆட்சியை உருவாக்கியவர் யார் ? நாகம்ம நாயக்கர்
- நயன்கரா முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? கிருஷ்ணதேவராயர்
- மதுரையின் கடைசி நாயக்கர் யார்? மீனாட்சி
- மாலுமிகளுக்கு திசைக்காட்டும் கருவிகளை அளித்தவர்கள் யார்? சீனர்கள்
- ‘முத்தமிழ் காவலர்' என்று அழைக்கப்பட்டவர் யார்? கி.ஆ.பெ.விசுவநாதம்
- போர் பிரகடனம் செய்ய அதிகாரம் பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்
- புதிய பொருளாதாரத்தின் தந்தை எனப்படுபவர் யார்? ஜெ.எம். கீன்ஸ்
- பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்? விஷ்ணுஷர்மா
- சென்னையை விலைக்கு வாங்கியவர் யார்? பிரான்சிஸ் டே
- சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்? மௌண்ட்பேட்டன் பிரபு
- இடைக்கால அரசின் பிரதமர் பதவி வகித்தவர் யார்? நேரு
- இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? ரிப்பன் பிரபு
- ஐ.நா. பொதுசபை தலைவராக பணியாற்றிய இந்திய பெண்மணி யார்? விஜயலட்சுமி பண்டிட்
- வந்தவாசி வீரர் எனப்பட்டவர் யார்? சர் அயர்கூட்
- பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்? அலாவுதீன் அசன்
- ‘மும்முடி சோழன்' என பட்டம் பெற்றவர் யார்? முதலாம் இ
- : இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? டேராடூன்
- குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற குகை ஓவியங்கள் எங்கு காணப்படுகிறது? அஜந்தா
- முதல் புத்த சமய மாநாடு எங்கே நடைபெற்றது? இராஜகிருகம்
- மொகஞ்சதாரோ எங்கே அமைந்துள்ளது? பாகிஸ்தான்
- தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் எங்கே அமைந்துள்ளது? நெய்வேலி
- இந்திய தேசிய பொறியியல் அகாடமி எங்கே அமைந்துள்ளது? புதுடெல்லி
- உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம் எங்கே அமைந்துள்ளது? பெங்களூரு
- மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? சென்னை
- தேசிய ஹோமியோபதி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? கொல்கத்தா
- இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்கே அமைந்துள்ளது? ம
- உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் 1.
- அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? Save Our Soul.
- உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.
- மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி.
- போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்.
- அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
- பாகிஸ்தானின் குடியரசு நாள்? மார்ச் 23
- உலக தண்ணீர் தினம்? மார்ச் 22
- வங்காள தேசம் விடுதலை பெற்ற நாள்? 1971, மார்ச் 27
- சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு? கி.பி 1835
- நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்? காவிரி ஆற்றுபடுகையில்
- சோழர் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி? உப்பாயம்
- இதய துடிப்பை கட்டுப்படுத்தும் நரம்பு? சஞ்சாரி நரம்பு
- தீபகற்ப இந்திய ஆறுகள்
- இவை பெரும்பாலும் மேற்கு மலைத்தொடரில் உற்பத்தியாகிக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்கக் கடலை அடைகின்றன.
- மேற்கு மலைத்தொடரில் மழை பெய்யும்பொழுது மட்டுமே இவற்றில் நீர் வளம் இருக்கும். இவை புறதீபகற்ப நதிகளைப் போல ஜீவா நதிகள் அல்ல.
- கோதாவரி:
- 1450 கி.மீ நீளம்.
- மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் அருகே திரியம்பகத்தில் தோன்றி ஆந்திராவில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
- இந்திராவதி, வைன்கங்கா, மஞ்சித நதி முக்கிய துணை நதிகள்.
- கிருஷ்ணா:
- 1290 கி.மீ நீளம்.
- மகாராஸ்டிரா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் மகாபலேஸ்வரில் தோன்றி ஆந்திரா வழி பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
- துணையாறு :துங்கபத்திரா
- நர்மதை:
- 1290 கி.மீ நீளம்.
- மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கு இடையே ஓடி அரபிக் கடலில் கலக்கிறது.
- மகாநதி:
- 890 கி.மீ நீளம்.
- அமர்காண்டக் சிகரத்தின் தெற்கில் சிகாவயில் தோன்றி மத்தியப்பிரதேசம், ஒரிசா வழி பாய்ந்து கட்டாக் அருகே கடலில் கலக்கிறது.
- காவிரி:
- 760 கி.மீ நீளம்.
- குடகில் பிறந்து கர்நாடகம், தமிழ்நாடு வழிப்பாய்ந்து காவிரிப்பூம்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது.
- துணையாறுகள்: பவானி, நொய்யல், அமராவதி, கபினி
- தபதி:
- 720 கி.மீ நீளம்.
- மத்தியப்பிரதேசம் பேதுல் பகுதியில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.
- தாமோதர்:
- 530 கி.மீ நீளம்.
- சோட்டாநாக்பூர் டாரு சிகரத்தில் தோன்றி ஹூக்ளியில் கலக்கிறது.
- தீபகற்ப இந்தியாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் நதிகள் நர்மதை, தபதி ஆகும்.
- மேற்கு மலைத்தொடரில் மேற்குச்சரிவில் இறங்கி அரபிக்கடலில் கலக்கும் சிற்றாறுகள் பல உள்ளன. மாண்டவி, ஜாவேரி நதிகள் கோவா பகுதியில் அரபிக்கடலில் கலக்கின்றன.
- : புற தீபகற்ப இந்திய ஆறுகள்:
- இமயமலையில் தோன்றி பாய்கின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள்.
- சிந்து:
- 3000 கி.மீ நீளம்.
- பெரும்பாலும் பாகிஸ்தானில் பாய்கிறது.
- திபெத்தில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.
- இதன் துணையாறு சட்லெஜ் மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.
- இதன் குறுக்கே பக்ரா-நங்கல் அணை கட்டப்பட்டுள்ளது.
- சட்லெஜ் 1440கி.மீ நீளம். கைலாச மலையில் தொடங்குகிறது.
- பிரம்மபுத்திரா:
- 2900 கி.மீ நீளம்.
- கைலாச மலை, மானசரோவரில் தோன்றி, தெற்குத்திபெத்தில் 1250 கி.மீ ஓடி இமய மலையின் வடக்கிழக்கு பகுதியான அஸ்ஸாம் மலைக் குன்றுகள் வழியாக பாய்ந்து பங்களாதேஷில் புகுந்து கங்கையின் கிளை நதிகளில் இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது.
- இதில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்பட்டு அஸ்ஸாம், பீஹார் பகுதிகள் பாதிப்படைகின்றன.
- கங்கை:
- 2510 கி.மீ நீளம்.
- இமயமலையில் கங்கோத்ரி அருகே உருவாகி கோமுக்கியில் உற்பத்தியாகி ஹரித்துவாரில் தரையிறங்கி உத்திரப்பிரதேசம், பீஹார், வங்காள மாநிலம் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலை அடைகிறது.
- கிழக்கு நோக்கி பாய்ந்து தெற்கு நோக்கித் திரும்பி இரு கிளையாகி ஒன்று வங்க தேசத்திற்கும் மற்றது ஹூக்ளி எனும் பெயரில் மேற்கு வங்கத்திலும் கடலில் சேர்கிறது.
- முக்கிய துணையாறுகள்: யமுனை, சோன், கோமதி, கர்கா, சாரதா, கண்டக், கோசி
- கங்கைக்கு இணையாக 600 கி.மீ ஓடும் யமுனை அலகாபாத்தில் அதனுடன் கலக்கிறது.
- பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
- தாதாபாய் நௌரோஜி
- வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிங்
- 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் ?கன்வர் சிங்
- கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1922
- சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்? சி.ஆர். தாஸ்
- அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது? குஜராத்
- இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?1498
- டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு? டென்மார்க்
- மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்? சுபாஷ் சந்திர போஸ்
- இந்தியாவின் முதல் வைசிராய் யார்? கானிங் பிரபு
- சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்? 1
- புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக? தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
- முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது? 1905
- சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்? மீரட்
- பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்? அல்புகர்கு
- அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு? 1623
- ஆரியர்களின் பூர்வீகம் எது? மத்திய ஆசியா
- வேதங்களில் பழமையானது? ரிக் வேதம்
- இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட இந்திய மன்னர்? சமுத்திர குப்தர்
- சாளுக்கிய வம்சத்தின் புகழ் பெற்ற அரசர்? இரண்டாம் புலிகேசி
- நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்? முதலாம் குமார குப்தர்
- புத்த மதம் தோன்றிய ஆண்டு? 483 BC
- கலிங்க போர் நடைபெற்ற ஆண்டு? 261 BC
- அலெக்சாண்டர் எந்த ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்தார்? 326 BC
- நவரத்தினங்கள் யாருடைய அவையில் இருந்தார்கள்? இரண்டாம் சந்திரகுப்தர்
- இந்தியாவின் விக்கிரமாதித்தன் என்று அழைக்கப்பட்ட இந்திய மன்னர்? இரண்டாம் சந்திரகுப்தர்
- சரோஜினி நாயுடு கைது செய்யப்பட்ட இடம் எது? தர்சனா
- முதல் வட்ட மேசை மாநாடு எங்கு கூட்டப்பட்டது? இலண்டன்
- காந்திஜி நடத்திய பத்திரிக்கையின் பெயர்? அரிஜன்
- ஜவஹர்லால் நேருவின் தாயார்? சொரூபராணி
- ஆகஸ்ட் அறிவிப்பு செய்தவர்? வைஸ்ராய் லின்லித்தோ
- விடிவெள்ளி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி
- 2006- ஆம் ஆண்டு குள்ளக் கோள் என அறிவிக்கப்பட்டது? புளூட்டோ
- யுரேனஸ் கோள் சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்? 84 ஆண்டுகள்
- நெப்டியூன் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? 449.7 கோடி கி.மீ
- வியாழன் கோளின் தற்சுழற்சி காலம்? 9 மணி 55 நிமிடங்கள்
Wednesday, 4 May 2016
New
TNPSC - General Knowledge
About Tamil GK
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
General Knowledge
Labels:
General Knowledge
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment