General Knowledge - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Knowledge

1. திராவிடம் என்னும் சொல்லைமுதன்முதலில் உருவாக்கியவர்யார் -
குமரிலபட்டர்
2. வேதாரண்ய புராணம் என்றநூலை எழுதியவர் யார் -பரஞ்சோதிமுனிவர்
3. புலவர் புகழேந்தியைஆதரித்தவர் - சந்திரன்சுவர்க்கி
4. கவிவேந்தர் எனஅழைக்கப்படுபவர் - ஆலந்தூர்மோகனரங்கன்
5. கம்பரை ஆதரித்த வள்ளல் யார் -சடையப்ப வள்ளல்
6. கம்பர் யாருடைய அவையில்அவைப்புலவராக இருந்தார் -குலோத்துங்கச்சோழன்
7. திருக்குறளுக்கு பதின்மர்எழுதிய உரையில் சிறந்தஉரையாக யாருடைய உரைகருதப்படுகிறது - பரிமேலழகர்
8. இந்திய நாட்டை மொழிகளின்காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர்யார் - அகத்தியலிங்கம்
9. தெலுங்கு கங்கை எனச்சிறப்பிக்கப்படும் நதி – கிருஷ்ணா
10. இலக்கியம் என்ற பெயரில்இதழ் நடத்தியவர் யார் - சுரதா
11. கறுப்பு மலர்கள் யாருடையபடைப்பு - நா.காமராசன்
12. பத்மாவதி சரித்திரம் எழுதியவர்யார் - மாதவய்யா
13. தேசபக்தன் கந்தன் என்னும்நாவலை எழுதியவர் யார் - கே.எஸ்.வேங்கடரமணி
14. ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே என்று பாடியவர் யார்- பொன்முடியார்
15. திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்றகவிதை நூலின் ஆசிரியர் யார் -வைரமுத்து
16 திருவண்ணாமலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் நிகழ்ச்சி எது - கிரிவலம்
17) தமிழ்நாட்டில் காந்தி ஆசிரம் அமைந்துள்ள ஊர் எது - திருச்செங்கோடு
18 தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது - கபடி
19. பெரியபுராணம் யாருடைய ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது - சோழர்கள் காலம்
20) மனிதனின் தலையில் எத்தனை எலும்புகள் உள்ளன - 22
21. இந்திய விமானப்படையின் கடைசி பதவி எது - ஏர் சீஃப் மார்ஷல்
22. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன - 50 மாநிலங்கள்
23. பூஜ்ஜியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு எது - இந்தியா
24. உலக சிக்கன நாள் என்று கொண்டாடப்படுகிறது - அக்டோபர் 30
25. ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற அமைச்சர் யார் - நிர்மலா சீதாராமன்
26. இந்தியா கேட் எப்போது நிறுவப்பட்டது - 1931
27 "எபோலா" என்ற உயிர்க்கொல்லிநோய் முதலில் எங்கு உண்டானது - மேற்கு ஆப்ரிக்க நாடுகளில்
28) இந்தியாவின் 2-வது செயற்கைகோள் எது - பாஸ்கரா
29) எந்த விளையாட்டில் "டியூஸ்" என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது - டென்னிஸ்
30) மணிமுத்தாறு அணைக்கட்டு எப்போது கட்டப்பட்டது - 1957-ல்
31) கோதையாறு எந்த மாவட்டத்தில் பாய்ந்தோடுகிறது - கன்னியாகுமரி
32) இந்தியாவின் முதல் பத்திரிகை எது, எப்போது வெளிவந்தது - பெங்கால் கெஜட், 29.1.1769
33) முதன்முதலில் உருவம் பதித்த நாணயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் - மாவீரன் அலெக்சாண்டர்
34) பிரம்மோஸ் ஏவுகணைக்கு அப்பெயரை சூட்டியவர் யார் - டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
35) இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது எது - சாகித்திய அகாடமி
36. உணவிலுள்ள, உடலுக்குத் தேவையான சத்துகளை ----------- எனக் கூறுகிறோம். - ஊட்டச்சத்துகள்
37 உடலுக்கு ஆற்றலை அளிப்பது எவ்வகை ஊட்டசத்துகள் - கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள்
38 உடலின் வளர்ச்சிக்கு உதவுவது ---------- ஆகும் - புரதங்கள்
39 ----------- உடலுக்கு உணவைக் கடத்துகிறது மற்றும் உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறுது. - நீர்
40 உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துவது --------- ஆகும் - வைட்டமின்கள்
41. நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக் குறைவதால் ஏற்படும் நோய், ---------- எனப்படும். - குறைபாட்டு நோய்
42. தர்ப்பூசணியில் உள்ள நீரின் அளவு - 91%
43 பாலில் உள்ள நீரின் அளவு - 87%
44 உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துவது - தாது உப்புகள்
45. காய்கறிகள், பழங்களை நறுக்கிய பின் கழுவினால், அவற்றிலுள்ள -------- சத்து இழக்கப்படுகிறது. - வைட்டமின்
46. முட்டையில் உள்ள நீரின் அளவு - 73%
47 காளானில் உள்ள நீரின் அளவு - 95%
48. அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு ----------- ஆகும் - சரிவிகித உணவு
49 உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு - 75%
50. வெள்ளரிக்காயில் உள்ள நீரின் அளவு - 95%
51. "மலைகளும், ஆறுகளும், காற்றுகளும் மழைப் பொழிவுகளும் நாகரிகத்தை உருவாக்குவதிலும் மனிதப் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன" என்ன சொன்னவர் யார்?
A.R.D. பானர்ஜி.
52. ஒரு நாட்டின் நாகரிகமும் பண்பாடும் அந்நாட்டின் எந்த கூறுகளால் உருவாக்கப்படுகின்றன?
அறிவியல் கூறுகள்
53 வடக்கே இருந்து வீசும் குளிர்காற்றைத் தடுத்து இந்தியாவிற்கு இதமான தட்ப வெப்பநிலையை அளிக்கும் மலை எது?
மேற்குத்தொடர்ச்சி மலை
54. இந்திய நாட்டின் முக்கியத் தொழில் எது?
வேளாண்மை
55இந்திய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்த போர் எது?
ஆப்கானிய போர்
56 கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதியதாக கருதப்படும் வரலாற்று நூல் எது?
ராஜதரங்கிணி
57. காலம் என்ற மணற்பரப்பிலே பழங்கால மனிதன் பதித்துள்ள சுவடுகளே வரலாற்று........ எனப்படும்.
சான்றுகள்.
58 வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம்?
ஐந்து
59. வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஹெரோடட்டஸ்
60. இந்தியா பல்வேறு பண்பாடு சார்பான மனித இனங்களின் கண்காட்சிச் சாலை என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்?
ஆல்பரூனி.
61. மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்?
ஆஸ்திராலாய்டுகள்.
62. மொகஞ்சதாரோ நகர் நடுவே கட்டப்பட்டுள்ள பொது குளியல்குளம் "நவீன கடற்கரை ஹோட்டல்களில் அமைந்துள்ள நீச்சல்குளம் போன்றது" என்று ஜான்மார்ஈல் எந்த நாகரித்தை புகழ்ந்துரைக்கிறார்.
சிந்து சமவெளி நாகரிகம்
63. எகிப்தில் தோன்றிய செமிட்டிக் இனத்தவர்களின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என்று கூறியவர் யார்?
எலியட் ஸ்மித்
64. இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைப் பண்புகளையும் வரலாற்று சிறப்பு மிக்க நாகரிகத்தையும் அளித்தவர்கள் என்ற பெருமை பெற்றவர்கள் யார்?
ஆரியர்கள்.
65. எந்தநூற்றிண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின.
கி.மு. 4ம் நூற்றாண்டு
66. சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார்?
மகாவீரர்
67. மகாவீர்ர் எந்த மரத்தடியில் அறிவொளி பெற்றார்?
சால் மரம்
68. கயை என்ற இடத்தில் ஞானம் பெற்றவர் யார்?
புத்தர்
69. கி.மு. 250-ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டதுத?
அசோகர்
70. அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார்?
முதலாம் சைரஸ்
71. அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார்?
மாசிடோனியா
72. எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர்?
கி.மு. ஆறாம் நூற்றாண்டு
73. சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான "தேஜ்பகதூரை" கொன்ற
முகலாயப் பேர்ரசர்
ஔரங்கசீப்
74. அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி நாம் அறியலாம்?
நிர்வாகம்
75. . இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகா சாசனம் எனப்படுவது எது?
சார்லஸ் வுட்டின் அறிக்கை
76 தார் கமிஷன் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரச்சினை
மாநிலங்களை மாற்றியமைத்தல்
77"இந்திய அடிப்படை உரிமைகளின் தந்தை" எனப்படுபவர்
டாக்டர் ஆர். அம்பேத்கர்.
78. ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிப்ப்ளிகன் சங்கத்தின் முழக்கம்
இன்குலாப் ஜிந்தாபாத்
79. காந்தி முதன் முதலில் உண்ணாவிரதமிருந்தது எதற்காக?
அகமதாபாத் மில் வேலை நிறுத்தத்தில்
80 1909ஆம் ஆண்டு மின்டோ-மார்லி சீர்த்திருத்தச் சட்டத்தின் முக்கியவத்துவம் என்ன ?
அது தனித் தொகுத்திக்கு ஏற்பாடுத செய்தது.
81. பண்டிட் ஈஸ்வர சந்திர வித்யா சாகரின் பெயருடன் தொடர்புடையது
விதவைத் திருமணம்
88. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய வாணிகத்தின் மீதான சர்வாதீன உரிமை ரத்து செய்யபட்ட ஆண்டு
கி.பி. 1805
89. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
ஜஸ்டிஸ் பாத்திமா பீவி.
90. 1962ல் சீனா இந்தியாவுடனான தனது யுத்தத்தை தன்னிச்சையாக முடிவுக்குக் கொண்வந்ததன் காரணம்?
ஐ.நா சங்கம் தலையிட்டது.
91. பிரார்த்தனை சமாஜத்தின் இயல்பு அல்லாத ஒன்று எது?
சுத்தி இயக்கம் மூலம் இந்து சமயத்திற்கு மறுமலர்ச்சி அளிப்பது
92. தஞ்சை பெரிய கோயில் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதின் காரணம் என்ன?
இதன் எண்பது டன் எடையுள்ள சிகரம் ஒரே கல்லாகும்.
93. அமெரிக்காவில் காதர் கட்சியை அமைத்தவர் யார்?
ஹர்தயாள்
94. எம்.கே. காந்தியின் அரசியல் குரு யார்?
கோபால கிருஷ்ண கோகலே..
95. சுய ஆட்சிக் கொடியை பறக்க விட்டவர் யார்?
தாதாபாய் நௌரோஜி
96. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
அன்னி பெசண்ட்
97. சுதந்திர இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளுநராக இருந்த முதல் இந்திய பெண்மணி யார்?
சரோஜினி நாயுடு.
98. 'செர்-யே-பஞ்சாப்' என்று பரவலாக அழைக்கப்படும் இந்தியத் தலைவர் யார்.?
லாலா லஜபதி ராய்
99. அன்னி பெசண்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட சுய ஆட்சி இயக்கதின் தலைநகர் எது?
அடையாறு.
100. இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையகம் செயல்பட்ட இடம் எது?
சிங்கப்பூர்.
101. சர்ச்சைக்குரிய வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு
பிரான்ஸ் (France)
103. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கொண்ட வரப்பட்ட ஆண்டு நாள்
ஜனவரி 30, 1988
104. அலஹாபாத்தில் ஹோம்ரூல் (Home Rule) ஆரம்பித்தவர்
ஸ்ரீ பால கங்காதர திலகர்
105. USSR - அது தானே உடைந்து போனபோது அந்நாட்டில் அதிபராக இருந்தவர்
கார்ப்சேவ்
106. உலகில் மிக நீளமான சுவர் அமைந்த உள்ள நாடு
சீனா.
107. 1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட உலகின் உயரமான விமான நிலையம அமைந்துள்ள இடம்
திபெத்
108 'என்ரான் திட்டம்", என்ரானுக்கும், மஹாராடிராவிறகும் இடையே கையெழுத்திட்டப்பொழுது அதிகாரத்திலிருந்த கட்சி
காங்கிரஸ்
109. America Cenet-ல் பிரஸ்ஸலர் சட்டம் கொண்டு வரப்பட்டது எதற்காக?
பாகிஸ்தானிற்கு படைதளவாடங்களை விற்பதை தடுப்பதற்கு
110. தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து ராஜ்ய அமைப்பு எந்த குழுவினரால் முதலாவதாக கொண்டு வரப்பட்டது
பல்வந்த் ராய் மேத்தா குழு
111. 1962ம் ஆம் ஆண்டில் இந்தியா மீது சீனா படையெடுத்தத்தற்கான காரணம் என்ன?
திபெத் மீது இந்திய இறையாண்மை உரிமை கொண்டாடியது.
112. 1979-1980ல் இந்தியப் பிரதமராக பதிவி வகித்தவர் யார்?
சரண்சிங்
113. 1995ம் வருடப் பிற்பகுதியில் எந்த நாட்டின் தலைமை அமைச்சர் படுகொலை செய்யப்பட்டார்?
இஸ்ரேல்
114. மொகல் கார்டன் எங்குள்ளது?
டெல்லியில் உள்ளது.
115. ராஜ்யசபாவின் மூன்றின் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவது எப்போது?
ஒவ்வொரு இரண்டாண்டிற்கு பிறகு
116. செப்டம்பர் 28, 1995ல் கையெழுத்து இடப்பட்ட சரித்திர வரலாறு மிக்க ஒப்பந்தம்
எய்ட்ஜாக் ராபினுக்கும், அராபதிற்கும்
1.17. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று (A): 1935ம் ஆண்டு சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பு செயல்படுத்தப்படவில்லை.
காரணம் (R) : இந்திய சுதேச சிற்றரசுகள் கூட்டாட்சியில் சேர விரும்பவில்லை.
(A)ம் (R)ம் சரியானவை. (R) - (A) க்கு சரியான விளக்கமாகும்.
118. மிதவாத தேசிய இயக்கத்தின் கோரிக்கை எதற்காக?
சுதந்திரம் பெற வேண்டி..
119. NCERT தொடங்கப்பட்ட ஆண்டு
கி.பி. 1961
120. 1857ம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுந்திரப் போர் என அழைத்தவர்
வி.டி. சவர்க்கார்

No comments:

Post a Comment