: # இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது
ஐந்து
# எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்
# கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்
# கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி
# வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்
கவிஞர். துறைவன்
# ”திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி
# தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு
# ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி
# ”சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
# திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்
# திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி
# திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்
# தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
# பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் – திரு.வி.க
# ’நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் – வெ.ராமலிங்கம்.
# நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன்
# குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம்
# இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம்
# தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்
# ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக
# மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன்
# ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்
# இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம்
# சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை
# சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை
# கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்
# ”கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
ஐந்து
# எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்
# கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்
# கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி
# வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்
கவிஞர். துறைவன்
# ”திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி
# தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு
# ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி
# ”சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
# திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்
# திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி
# திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்
# தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
# பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் – திரு.வி.க
# ’நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் – வெ.ராமலிங்கம்.
# நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன்
# குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம்
# இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம்
# தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்
# ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக
# மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன்
# ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்
# இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம்
# சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை
# சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை
# கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்
# ”கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
No comments:
Post a Comment