TNPSC - General Knowledge - TAMIL GK 7

Latest

Sunday, 8 May 2016

TNPSC - General Knowledge

1. சினிமா துறைக்கு, சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அளித்து சாதனை படைத்ததற்கான ஆஸ்கர் விருதுக்கு, தேர்வு செய்யப்பட்ட கோவையை சேர்ந்த பொறியாளர் யார்?
A)அரனவ் சபரா
B)கோட்டலாங்கோ லியோன்
C)சஞ்சம் கார்க்
D)அனிஷ் சோஹனி
Answer: B)கோட்டலாங்கோ லியோன்

2. 2015ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பியல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார்?
A)விவேக் நாயர்
B)அனிஷா சிங்
C)ரவி பரேக்
D)டாக்டர் கு.கணேசன்
Answer: D)டாக்டர் கு.கணேசன்

3. ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் 99 அடி அகலம், 66 அடி உயரத்தில் இந்தியாவின் பிரமாண்ட தேசியக் கொடியை 293 அடி கம்பத்தில் ஏற்றி வைத்த ராணுவ மந்திரி யார்?
A)மனோகர் பரிக்கர்
B)முகமது நஷீத்
C)டி.எஸ். விவேகானந்தன்
D)ஹர்பால்சிங் குமார்
Answer: மனோகர் பரிக்கர்

4. இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகமும், பேஸ்புக் சமூக வலைதளமும் இணைந்து நடத்திய போட்டியில், கல்வித் துறைக்கான சாதனையாளராக தேர்வு செய்யப்பட்ட சிறந்த பெண்மணி யார்?
A)அஞ்சலி குந்த்ரா
B)மரியஜீனா ஜான்சன்
C)அனிஷா சிங்
D)ஆராதியா மல்ஹோத்ரா
Answer: மரியஜீனா ஜான்சன்

5. மகாத்மா காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
A)சாதனா சிவதசானி
B)வித்யாபாலன்
C)ஜீவன்லால் கபூர்
D)ஷாஷியா பர்வீன்
Answer: ஜீவன்லால் கபூர்

6. 2016ஆம் ஆண்டின் குடியரசு தின விழாவில் பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் யார்?
A)பிரான்சுவா ஹொலாந்தே
B)கப்டன் சிங் சோலங்கி
C)அபத் ரப்போ மன்சூர் ஹாதி
D)அய்தரஸ் அல்-ஜூபாய்தி
Answer: பிரான்சுவா ஹொலாந்தே

7. முதல்முறையாக தென்னிந்திய திரைப்படங்களைக் கொண்டாடும் வகையில், ஐஃபா உற்சவம் என்ற பெயரில் திரைப்பட விருது விழா எங்கு நடைபெற்றது?
A)பாட்னா
B)ஹைதராபாத்
C)மும்பை
D)டெல்லி
Answer: ஹைதராபாத்

8. மேடம் டுசாட் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?
A)வாஷிங்டன்
B)பிரிஸ்பைன்
C)இத்தாலி
D)லண்டன்
Answer:  லண்டன்

9. ஜனவரி 23, 2016 அன்று நேதாஜியின் ---------------- ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது?
A)105
B)119**
C)101
D)107
Answer:

10. இந்திய முறை மருத்துவத்துக்கான மருந்துகள் தயாரிப்புக்கு உரிமம் வழங்கும் அலுவலராக நியமிக்கப்பட்டவர் யார்?
A)பிச்சையாகுமார்
B)ந.கிருஷ்ணமூர்த்தி
C)சிவசுப்ரமணியம்
D)கோகுல்பிரகாஷ்
Answer: பிச்சையாகுமார்

11. இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலில் பயணித்த முதல் இலங்கை அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் யார்?
A)சமல் ராஜபக்சே
B)ஷஷாங்க் சமலா
C)மைத்ரிபால் சிறிசேனா
D)ஹெர்மன் நெருல்லா
Answer: மைத்ரிபால் சிறிசேனா

No comments:

Post a Comment