1. இரட்டை காப்பியம் :சிலப்பதிகாரம் மணிமேகலை
2. மாதவஞ்சேர் மேலோர் குணங்குடிமஸ்தான்
3. பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் யார் தாயுமானவர்
4. வசனநடை கை வந்த வள்ளாளர் யார் ஆறுமுகநாவலர்
5. நற்றமிழ் பிரித்து எழுதுக:-நன்மை+தமிழ்
6. நன்னூல் பிரித்து எழுதுக:-நன்மை+நூல்
7. தமிழ் செய்யுட்கலம்பகம் எழுதியவர் யார் ஜி.யு.போப்
8. தமிழ் மாணவன் யார் ஜி.யு.போப்
9. நயம் என்னும் சொல்லின் பொருள் தருக இன்பம்
10. கிழமை என்னும் சொல்லின் பொருள் தருக உரிமை
11. நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் திருக்குறள்
12. தைரியநாதன் யார் வீரமாமுனிவர்
13. தாயுமானவர் பெற்றோர் யார் கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்
14. முடியரசன் இயற்பெயர் என்ன துரை ராசு
15. வீரகாவியம் ஆசிரியர் யார் முடியரசன்
16. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? பாவனார்,தேவநேயப்பாவனார்
17. கம்பர் பிறந்த ஊர் ஏத? தேரெழுந்தூர்
18. வழி நூல் எது கம்பராமாயணம் பெரியபுராணம்
19. இந்தியாவில் உள்ள வனவிலங்கு புகலிடம் எத்தனை 368
20. புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார் பாரதியார்
2. மாதவஞ்சேர் மேலோர் குணங்குடிமஸ்தான்
3. பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் யார் தாயுமானவர்
4. வசனநடை கை வந்த வள்ளாளர் யார் ஆறுமுகநாவலர்
5. நற்றமிழ் பிரித்து எழுதுக:-நன்மை+தமிழ்
6. நன்னூல் பிரித்து எழுதுக:-நன்மை+நூல்
7. தமிழ் செய்யுட்கலம்பகம் எழுதியவர் யார் ஜி.யு.போப்
8. தமிழ் மாணவன் யார் ஜி.யு.போப்
9. நயம் என்னும் சொல்லின் பொருள் தருக இன்பம்
10. கிழமை என்னும் சொல்லின் பொருள் தருக உரிமை
11. நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் திருக்குறள்
12. தைரியநாதன் யார் வீரமாமுனிவர்
13. தாயுமானவர் பெற்றோர் யார் கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்
14. முடியரசன் இயற்பெயர் என்ன துரை ராசு
15. வீரகாவியம் ஆசிரியர் யார் முடியரசன்
16. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? பாவனார்,தேவநேயப்பாவனார்
17. கம்பர் பிறந்த ஊர் ஏத? தேரெழுந்தூர்
18. வழி நூல் எது கம்பராமாயணம் பெரியபுராணம்
19. இந்தியாவில் உள்ள வனவிலங்கு புகலிடம் எத்தனை 368
20. புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார் பாரதியார்
No comments:
Post a Comment