1. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்- இளங்கோவடிகள்
02. இளங்கோவடிகளின் காலம்- கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
03. சிலப்பதிகாரத்தில் உள்ள அடிகள் மொத்தம்- 5001
04. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்- 30
05. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள்- 3
06. சிலப்பதிகாரத்தின் பாவகை - நிலைமண்டில ஆசிரியப்பா
07. இளங்கோவடிகளின் பெற்றோர்- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
08. இளங்கோவடிகளின் அண்ணன் - சேரன் செங்குட்டுவன்
09. இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு எவ்விடத்தில் தங்கினார் - குணவாயிற் கோட்டம்
10. புகார் காண்டத்தில் உள்ள காதைகள் - 10
11. மதுதைக் காண்டத்தில் உள்ள காதைகள்- 13
12. வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகள் - 7
13. சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் - குயிலாலுவம்
14. பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் - சிலப்பதிகாரம்
15. கண்ணகிக்கு கோவில் கட்டியவர் - சேரன் செங்குட்டுவன்
16. கண்ணகிக்கு கோவில் கட்டிய இடம் - திருவஞ்சிக்களம்(குமுளி)
17. சிலப்பதிகாரத்தில் முதல் காதையின் பெயர்- மங்கல வாழ்த்துப்பாடல் காதை
18. சிலப்பதிகாரத்தில் உள்ள 30வது காதை - வரந்தருகாதை
19. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர்- பாரதியார்
20. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள்- மணிமேகலை
21. நாலடியார்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- சமண முனிவர்கள்
22. நான்மணிக்கடிகை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- விளம்பி நாகனார்
23. இன்னா நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கபிலர்
24. இனியவை நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பூதஞ்சேந்தனார்
25. திரிகடுகம்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- நல்லாதனார்
26. ஆசாரக்கோவை(அறம்) என்ற நூலினை எழுதியவர்- பெருவாயில் முள்ளியார்
27. பழமொழி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- மூன்றுரையனார்
28. சிறுபஞ்சமூலம்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- காரியாசன்
29. ஏலாதி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- கணிதமேதாவியார்
30. முதுமொழிக்காஞ்சி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- கூடலூர்கிழார்
31. திருக்கறள்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- திருவள்ளுவர்
32. ஐந்திணை அம்பது என்ற நூலினை எழுதியவர்- மாறன் பொறையனார்
33. திணை நூற்றைம்பது என்ற நூலினை எழுதியவர்- கணிதமேதாவியார்
34. ஐந்திணை எழுபது என்ற நூலினை எழுதியவர்- மூவாதியார்
35. திணைமொழி ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- கண்ணஞ்சேந்தனார்
36. கைந்நிலை என்ற நூலினை எழுதியவர்- புல்லங்காடனார்
37. காற்நாற்பது என்ற நூலினை எழுதியவர்- கண்ணன் கூத்தனார்
38. களவழி நாற்பது(புறம்)என்ற நூலினை எழுதியவர்- பொய்கையார்
39. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அறநூல்கள் - 11 அறநூல்கள்
40. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அகநூல்கள் மற்றும் புறநூல்கள்-
6 அகநூல்கள், 1 புற நூல
02. இளங்கோவடிகளின் காலம்- கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
03. சிலப்பதிகாரத்தில் உள்ள அடிகள் மொத்தம்- 5001
04. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்- 30
05. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள்- 3
06. சிலப்பதிகாரத்தின் பாவகை - நிலைமண்டில ஆசிரியப்பா
07. இளங்கோவடிகளின் பெற்றோர்- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
08. இளங்கோவடிகளின் அண்ணன் - சேரன் செங்குட்டுவன்
09. இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு எவ்விடத்தில் தங்கினார் - குணவாயிற் கோட்டம்
10. புகார் காண்டத்தில் உள்ள காதைகள் - 10
11. மதுதைக் காண்டத்தில் உள்ள காதைகள்- 13
12. வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகள் - 7
13. சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் - குயிலாலுவம்
14. பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் - சிலப்பதிகாரம்
15. கண்ணகிக்கு கோவில் கட்டியவர் - சேரன் செங்குட்டுவன்
16. கண்ணகிக்கு கோவில் கட்டிய இடம் - திருவஞ்சிக்களம்(குமுளி)
17. சிலப்பதிகாரத்தில் முதல் காதையின் பெயர்- மங்கல வாழ்த்துப்பாடல் காதை
18. சிலப்பதிகாரத்தில் உள்ள 30வது காதை - வரந்தருகாதை
19. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர்- பாரதியார்
20. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள்- மணிமேகலை
21. நாலடியார்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- சமண முனிவர்கள்
22. நான்மணிக்கடிகை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- விளம்பி நாகனார்
23. இன்னா நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கபிலர்
24. இனியவை நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பூதஞ்சேந்தனார்
25. திரிகடுகம்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- நல்லாதனார்
26. ஆசாரக்கோவை(அறம்) என்ற நூலினை எழுதியவர்- பெருவாயில் முள்ளியார்
27. பழமொழி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- மூன்றுரையனார்
28. சிறுபஞ்சமூலம்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- காரியாசன்
29. ஏலாதி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- கணிதமேதாவியார்
30. முதுமொழிக்காஞ்சி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- கூடலூர்கிழார்
31. திருக்கறள்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- திருவள்ளுவர்
32. ஐந்திணை அம்பது என்ற நூலினை எழுதியவர்- மாறன் பொறையனார்
33. திணை நூற்றைம்பது என்ற நூலினை எழுதியவர்- கணிதமேதாவியார்
34. ஐந்திணை எழுபது என்ற நூலினை எழுதியவர்- மூவாதியார்
35. திணைமொழி ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- கண்ணஞ்சேந்தனார்
36. கைந்நிலை என்ற நூலினை எழுதியவர்- புல்லங்காடனார்
37. காற்நாற்பது என்ற நூலினை எழுதியவர்- கண்ணன் கூத்தனார்
38. களவழி நாற்பது(புறம்)என்ற நூலினை எழுதியவர்- பொய்கையார்
39. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அறநூல்கள் - 11 அறநூல்கள்
40. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அகநூல்கள் மற்றும் புறநூல்கள்-
6 அகநூல்கள், 1 புற நூல
No comments:
Post a Comment